The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.

Thursday, March 12, 2009

some " kavidhaigal" you might have not read


மூச்சு முட்டக் குடித்து
முழி பிதுங்க தின்று
கும்பலாய் புகை ஊதி
கூத்தியாள் வீடு தேடி
விடிந்ததும்
ஓடுகிறான்
கடற்கரையீல்.
காற்று வாங்குவது
நல்லதாம்.

*************


நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை,
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது.
- அப்துர் ரஹ்மான் - (பால்வீதி)

Anonymous Datchinamurthy said...

மிக அருமையான
கவிதைகள்
குறிப்பாக ராமாயணம் சொல்லும்
அந்த கவிதை மிக அழகு
நான் அந்த பால் வீதி புத்தகத்தை
தேட தொடங்கிவிட்டேன்

நன்றி
ஆனால் இத்துடன் நின்று விட்டதே
உங்கள் கவிதை பகிர்வு
நீங்கள் அதை மீண்டும் தொடங்கும்படி
கேட்டுகொள்கிறேன்
December 1, 2011 5:23 AM