The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.

Friday, April 28, 2023

Sandeep Narayan - Sri Ramam (Live)

Tuesday, April 25, 2023

Nirvanashatkam I Adi Shankaracharya I Sooryagayathri

Friday, April 21, 2023

Shiva Shiva Yennadha Naalige | S Janaki very sad about SPB death | Happ...

Tuesday, April 4, 2023

Incredible India

Sculpture interest
Coronation of Sri Rama
This is the sculpture of Kalyana Chalukyas era. If you observe the mentality of the sculptor who captured the scene of the coronation of Shrirama, you will understand how high his faith and ideas are.
The smile that shines on the faces of everyone including Rama is amazing. If Indira held an umbrella, Lakshmana and Shatrughana were blowing the chamara. Hanuman's dedication is very attractive.
This statue with so many beauties is thought to be a little dumb and not worshipable.
This statue was located in front of Sri Nagareshwara temple in Gurumatkal in Yadagiri district. Currently this statue has been installed.
Picture - Details :
Sri Chandrakantha Hotti
Courtesy : Face book "Wonderful Indian Architecture


 

But, It is interesting to read

_நீங்கள் மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள் ? ஏழைகளை காப்பாற்ற போவது யார் ? என்ற கேள்விக்கு ஓஷோவின் பதில்..._
_அன்னை தெரேசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதியர் ஒரு குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள்._
_ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர். அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை நீங்கள் தத்தெடுக்கலாம் என கூறிவிட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார்._
_அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிக்கொண்டு, இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் என கூறிவிட்டு உள்ளே சென்றார்._
_தெரேசாவிடம் தகவலை சொல்ல உள்ளே சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவே இல்லை._
_சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம் சொன்னார்;_
_மன்னிக்கவும், நீங்கள் தத்தெடுக்க தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை என்று..._
_அமெரிக்க தம்பதிகளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது._
_இப்போதுதான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னார்கள், அதற்குள் என்ன நடந்தது என்று வந்தவரிடம் கேட்டார்கள்._
_அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை நான் சொல்லிவிட்டேன் என கூறிவிட்டு கிளம்பிவிட்டார்._
_நடந்தது இதுதான்..._
_தத்தெடுக்க வந்தவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள்._
_அவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என நிரப்பியதே காரணமாக இருந்தது._
_ஒருவேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கேயே 700 குழந்தைகள் இருந்திருக்கும்._
_அவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்._
_நான் இதுபற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் அப்போது வெளியானது._
_இதுபற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார்._
_இங்குள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறிஸ்தவ குழந்தைகளாக வளர்பவை._
_அவை பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும் என தெரேசா கூறியிருந்தார்._
_நான் தெரேசாவுக்கு இவ்வாறு பதில் எழுத சொன்னேன்._
_கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என சொல்கிற நீங்கள்,_
_ஏன் இந்து, முகம்மதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள் ? என்று..._
_மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம்._
_நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம்._
_இது குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்றும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எழுதி இருந்தேன்._
_இதை படித்த தெரேசா என் மீது பயங்கர கோபமடைந்தார்._
_பின்பு அவர் இதுபற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை என்றும்,_
_நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் எழுதியிருந்தார்._
_இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்._
_எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார் ?_
_என் அனுமதியின்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம் ?_
_இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்._
_*#ஓஷோ* (நகல்பதிவு)_
_மதமாற்றம் பெரும் தேசிய அபாயம் என்பதே வரலாறு..._
Courtesy : Face book "RSS TAMILNADU"
All reactions:
33


 

Incredible India

The engineering of this Shiv temple will surprise you. If we build a simple house, you need to put beam on it, but even after being such a grand and huge temple, there is no beam in this temple.
Just think about how big injustice has happened to you, if this temple was built by a foreigner, you would have shown it 4 times on Doordarshan, and leave it in social science history books, you would have described it in mathematics books.
This temple is in Onakona village of Chhattisgarh. This temple is as old as the temple of Khajuraho.
Now we have to promote our grand heritage.


Courtesy: Face book "Lost temples"